எல்லை தண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
'பொன்னியின் செல்வன் 'படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திற்குள் இலங்கையில் வைத்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.