பழிவாங்கியது இந்தியா அணி ...முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை பந்தாடிய இந்திய அணி.....இந்தியா - இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின், லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது.ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள்
இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 4 விக்கெட்டுகள் பறிபோனது ..... தடுமாறும் இந்தியா!இந்தியா-இலங்கை இடையிலான நான்காவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவருக்கு 9 விக்கெட் இழப்பு 152 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா அணி இலங்கைக்கு எதிராக பந்துவீச்சு!இலங்கை 2விக்கெட்டுகள் இழப்பு ....முத்தரப்பு டி-20 தொடர் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில்,