தூத்துக்குடியில் கனிமொழி VS தமிழிசை: களத்தில் சந்திப்போம் வாருங்கள் என கனிமொழி சூளுரை!!வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு
சிவகங்கை தொகுதி.. எச். ராஜா களமிறங்குகிறார்??திராவிட கட்சிகள் எல்லாம் அலறும் தொகுதி அது என்றால் சிவகங்கை மக்களவை தொகுதி தான். காரணம் இத்தொகுதியின் வெற்றி பெற்றவர்கள் வரலாறு அப்படி.