பெண் மீது அத்துமீறல்... இந்திய வம்சாவளி நபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை.!இந்திய வம்சாவளியினரான சிங்காரம் பலியநேப்பன் எனும் 61வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.