காஷ்மீரில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்..!ஜம்மு, காஷ்மீர் கிருஷ்ணா காதி பகுதியில் நேற்று இரவு போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் லான்ஸ் நாயக் கர்னெயில் சிங் என்ற இந்திய வீரர்
பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் இந்திய வீரர் பலி!ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த சில நாள்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.