உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு அயராது உழைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பேச்சு. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது பஸ்தி என்ற இடத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு இரவு, பகலாக உழைத்து வருகிறது. ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் இருந்து சுமார் 1000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உலகில் எந்த முனையில் பிரச்னை என்றாலும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு […]