சிந்து நதி நீரை இந்தியா நிறுத்துவது நியாயமல்ல...பாகிஸ்தான் பிரதமர் ஆதங்கம்!நியுயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அவர், சிந்து நதி விவகாரத்தில் உரிமைக்காக போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.