கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 3 பேருக்கு "ப்ளூ கார்னர்" நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை!கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 பேருக்கு "ப்ளூ கார்னர்" நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போலுக்கு என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது.
நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக