ஐபிஎல் 2025 : விளையாடுவது குறித்து முடிவெடுக்காத தோனி? சிஇஓ போட்டுடைத்த உண்மை!
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்த முடிவை தோனி வரும் 31-ஆம் தேதிக்குள் சொல்வதாக சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.