அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் ..! ஈராக் செல்ல வேண்டாம் -மத்திய அரசு எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்க மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ,அமெரிக்க படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ,ஈராக் ராணுவ துணை தளபதி அபு மகதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.ஈரான் நாடாளுமன்றத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத […]