இஸ்ரோ, ராணுவத்திற்கு உதவும் வகையிலான செயற்கைகோள்களை விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோர்பர் மாதம் 800 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 2 செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் எல்லை கண்காணிப்பு, கடலோர கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கை கோள்களை அனுப்பவுள்ளது. அதில் முக்கியமாக இந்திய விமானப் படைக்கென பிரத்யேகமாக ஜி-சாட் 7A என்ற […]