ஜாக்டோ-ஜியோ போராட்டம்... தனியார் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்பு...!!தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக, தனியார் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு