ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஜெயராமிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.