மகிழ்ச்சியும்..வருத்தமும்! ரோஹித் சர்மா முதல் பிரஜ்ஞானந்தா வரை!சென்னை : இன்றைய நாளில் (15-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், தரவரிசையில் முன்னேறிய ரோஹித் சர்மா முதல் கிராண்ட் செஸ் தொடரில் வெளியேறப் போகும்
மைதான ஊழியர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்த ஜெய்ஷா ! எவ்வளவு தெரியுமா?ஜெய்ஷா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக ஜெய்ஷா தற்போது அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பயிற்சியாளராக ஆஸ்ரேலியா வீரரா? விளக்கம் கொடுத்த ஜெய் ஷா!பிசிசிஐ : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்ரேலியா முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.