ஜம்மு- ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 5 தீவிரவாதிகள் பலி.! பாதுகாப்பு பலப்படுத்தல்.!
ஜம்மு- ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது .