ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி "வந்தாரா" எனும் வன விலங்குகள் மீட்பு பாதுகாப்பு மறுசீரமைப்பு மையத்தை துவங்கி வைத்ததுடன், வன விலங்குகளுடன் கொஞ்சி விளையாடினார்.