Tag: jayaraman

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்பொழுது, திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராம் மற்றும் ஜெகன் மூர்த்தி இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகிறது. அதன்படி, ஜெகன் மூர்த்தியிடம் டிஎஸ்பி தமிழரசி, ஜெயராமிடம் டிஎஸ்பி புகழேந்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவாலங்காடு காவல் நிலையத்தின் தனித்தனி அறைகளில் இருவரிடமும் […]

ADGP 3 Min Read
Jagan Moorthy ADGP Jayaram

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒருவேளை இந்த வழக்கில் ADGP ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பின்னர், முதல் ஆளாக உயர்நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராகினார். ஆனால், […]

ADGP 4 Min Read
ADGP Jayaraman

நெல்லுக்கு தனியாக ஆண்டுதோறும் திருவிழா எடுத்தவர் நெல் ஜெயராமன்…!!

விண்ணில் ராக்கெட் ஏவது மட்டும் விஞ்ஞானம் அல்ல, மண்ணில் விதைகளை விதைப்பதும் விஞ்ஞானம் தான். அப்படி மண்ணில் விஞ்ஞானம் செய்தவர் தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய நெல் பயிர்களை மீட்டெடுத்த அவரை, புற்று நோயிடமிருந்து மீட்டு எடுக்கமுடியவில்லை. நெல்லுக்கு தனியாக ஆண்டுதோறும் திருவிழா எடுத்தவர் தான் நெல் ஜெயராமன். நம்மாழ்வார் தான் கையில் இருந்த 7 பாரம்பரிய நெல்விதைகளை நெல் ஜெயராமனிடம் கொடுத்து, விவசாயிகளிடம் இந்த நெல் விதைகளை பரப்ப வேண்டும் என்று […]

#ADMK 4 Min Read
Default Image