ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஜெயராமிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லுக்கு தனியாக ஆண்டுதோறும் திருவிழா எடுத்தவர் நெல் ஜெயராமன்...!!விண்ணில் ராக்கெட் ஏவது மட்டும் விஞ்ஞானம் அல்ல, மண்ணில் விதைகளை விதைப்பதும் விஞ்ஞானம் தான். அப்படி மண்ணில் விஞ்ஞானம் செய்தவர் தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி 'நெல்