என்னை கல்யாணம் பண்ணிபீங்களா என்று கேட்ட நபர்.! வாயடைத்து போன கீர்த்தி சுரேஷ்.!கீர்த்தி சுரேஷ் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது, ஒரு நபர் தன்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட தருணத்தை மறக்க இயலாது என்று கூறியுள்ளார்.