பொது நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 40 கிராம் வகையிலான (அதாவது 5 சவரன்) நகைக்கடன் தள்ளுபடி விவரங்கள் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், அயல் மாவட்ட தண்ணிக்கையாளர்கள் மூலம் சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு தற்போது ஆணையிட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் வரை […]