பிரியங்கா காந்தி: உத்திரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது..!உத்திரபிரதேச ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.