உடலைப் பெற மாட்டோம்...முதல்வர் மெளனம் காப்பது ஏன்? - சபரிவர்மன் குடும்பத்தினர் திட்டவட்டம்!குட்கா வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.