தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1,200 கி.மீ. பயணம் செய்த ஜோதி கொலையா? பரவும் வதந்தி!காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து, 1,200 கி.மீ. பயணம் மேற்கொண்ட ஜோதி எனும் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறும் செய்தி வதந்தி.