குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூன் 15) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையில் (பெரியாறு அணை) இருந்து காவிரி டெல்டா பகுதியில் விவசாயப் பாசனத்திற்காக தண்ணீரைத் திறந்து வைத்தார்.
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது!Today the water from the fort has been opened for delta irrigation.
கல்லணையில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர்
கல்லணையில் இருந்து சாகுபடிக்காக நீர் திறப்பு.!கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து பாசனத்திற்க்காக காவேரி நீர் திறப்பு!தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் கேரளா கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் முழு
96,000 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து..!! உயர்கிறது கொள்ளிடம் ஆற்றின் நீர்மட்டம்..!!கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்ந்துள்ளது.கல்லணையிலிருந்து 68,000கன அடியும்,முக்கொம்பிலிருந்து 28,000கன அடியும் நீர் திறந்து