அதிகனமழை எச்சரிக்கை.! காஞ்சிபுரம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியல் செய்த ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை காஞ்சிபுரத்தில் தொண்டர்கள் சாலை மறியல்...!!விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து சட்டசபையில் வெளிநடப்பு செய்து சாலை மறியல் செய்த ஸ்டாலினை போலீஸார் கைது செய்ததை கண்டித்து
காஞ்சிபுரத்தில் புதிதாக தொழிலாளர் நீதிமன்றம் திறப்பு...!!காஞ்சிபுரத்தில் தொழிலாளர் நீதிமன்றத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி திறந்து வைத்தார்.
2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.