கபசுர குடிநீரை அனைவருக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது.! – உயர்நீதிமன்றம் கருத்து.!கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவ மூலிகை மருந்தான கபசுர குடிநீரை பெரும்பாலானோர் அருந்தி வருகின்றனர்.
15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர்! எந்த அளவு குடிக்க வேண்டும்?!கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து இருக்குமாறு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் இந்த வைரஸில் இருந்து