கே.சி.பழனிசாமி வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக மனு!அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை என அதிமுக மனு.
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு ஜாமீன் கிடைக்குமா ? நாளை கோவை நீதிமன்றம் தீர்ப்புஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
#BREAKING : அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு நீதிமன்ற காவல்கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஆவார். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது