கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்த கேரள அரசு பேருந்து.!கேரளா மாநிலம், கொச்சி - தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலையில் 50 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 20 பேர் காயமுற்றனர்.