கேரளாவில் ரயில் விபத்து! 4 தமிழர்கள் உயிரிழப்பு!கேரளாவில் ரயில்வே மேம்பால பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.