கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – டிஜிபி அறிவிப்பு.!வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய சிபிசிஐடிக்கு மாற்றம் என டிஜிபி தெரிவித்துள்ளார்.