18 குழந்தைகள் மரணம்... நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்!உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததையடுத்து நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்.