ஈரானில் கிமியா அலிசாதே என்ற பெண் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று முதல் ஈரானிய பெண் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். அந்த பெண் சமூக வலைதளப்பக்கத்தில் போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க நான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார். ஈரானில் 21 வயதாகும் கிமியா அலிசாதே என்ற பெண் 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் […]