கிசான் திட்ட முறைகேடு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது.!பிரதமர் மோடியின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.