“கே.கே.சி. பாலுவிற்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப்பெறுக” – வன்னி அரசு.!
வள்ளி கும்மியை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கோரிக்கை வைத்துள்ளார்.