கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை... அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி!இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.