அடடே! நம் குழம்பில் சேர்க்கும் புளிக்கு இவ்வளவு மகத்துவமா?அறுசுவைகளில் ஒன்றானது இந்த புளிப்பு சுவை. புளி என்ற பெயரை கேட்டாலே நம் நாவில் எச்சில் ஊறும் அதுவே அதன் தனித்துவமாகும். இந்தியாவின் பேரிச்சம்பழம் என்று கூட