இந்த கொலைகளுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை.! அமைச்சர் ரகுபதி விளக்கம்.! சென்னை : தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை பற்றியும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தொடர் கொலைகள் நிலவுகிறது தமிழ்நாடு கொலை மாநிலமாக
கொலை வழக்குக்களை விசாரிக்க தனி பிரிவை நியமிக்க வேண்டும்- உயர்நீதிமன்றகிளை பரிந்துரை.!கொலை வழக்குகளை விசாரிக்க காவல் பிரிவில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். அப்போது தான் காவல்துறையினருக்கு வேலைப்பளு குறையும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை
சட்ட ஒழுங்கு இருக்கா மே.வ??சட்டமே இல்லை உ.பியில் -உள்துறையை உருட்டிய திரிணமுல்மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன் உ.பி.யைப் பாருங்கள்: என்று அமித்ஷாவுக்கு திரிணமுல் காங் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது.