ஒரே வீட்டை பலரிடம் குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டையை அப்துல்காதர் குத்தகைக்கு வீடு தேடி வந்துள்ளார். அப்போது ஆன்லைனில் ரவி-அமுதா தம்பதியினர் தங்களது வீட்டை லீசுக்கு விடுவதாக கூறிய விளம்பரத்தை கண்டு செல்போனில் தொடர்பு கொண்ட அப்துல்காதர் வீட்டை பிடித்து கொண்டதால் குத்தகைக்கு 15 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்துள்ளார். அதனையடுத்து ரூ. 8 லட்சத்தை முதல் தவணையாகவும், ரூ. 7லட்சம் ரூபாயை இரண்டாம் தவணையாகவும் அந்த […]