தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படக்கூடாது: கனிமொழி எம்பி!ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.
மும்பை : கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலி!மும்பை தானேவில் Local ரயிலில் பயணித்த போது கூட்ட நெரிசல் காரணமாக தண்டவாளத்தில் தவறி விழுந்து 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.