ஈரோடு, நீலகிரியை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது கரூர்.!கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்த கடைசி நபரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார்.
நம்பி வந்தவர்களை நடுரோட்டில் விட்டு விட்டார் செந்தில் பாலாஜி..!அமைச்சர் தாக்கு..!தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் செந்தில் பாலாஜி நடுரோட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்
அதிமுகவை பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது..!!அமைச்சர் அதிரடி விமர்சனம்..!அதிமுகவை பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருந்து பின்னர் டிடிவி