சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் (Vikram Sugumaran) மாரடைப்பால் காலமானார். ஜூன் 2, 2025 அன்று, மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாரன், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் […]