#BreakingNews : திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன் திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2ஆவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் – அமைச்சர் செல்லூர் ராஜூதமிழகத்தின் 2ஆவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.