மகாபரணி 2024- மகாளய பட்சத்தில் மகாபரணி ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?துர் மரணம் மற்றும் விபத்தில் மரணம் ஏற்பட்டவர்களுக்கும் ,திதி தெரியாமல் இருப்பவர்களும் இந்த நாளில் எம தீபம் ஏற்றினால் சிறப்பு என கூறப்படுகிறது.