தீ விபத்து வதந்தி., 12 பேர் பரிதாப பலி! மகாராஷ்டிரா ரயில் விபத்தில் நடந்தது என்ன?
மகாராஷ்டிரா புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள், ரயிலில் தீ பிடித்தது எனும் வதந்தியை நம்பி கிழே இறங்கி ஓடுகையில் எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.