பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை! புதிய டிஜிபி மகேஷ்குமார் உறுதி!
போதைப்பொருட்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாட்டின் டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் பேட்டி அளித்துள்ளார்.