"விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்"...தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பேட்டி!மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கூறியுள்ளார்.