மணிப்பூரில் பரபரப்பு.! சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது திடீர் தாக்குதல்.!மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் சி.ஆர்.பி.எப் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.