4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசுமும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
புல்வாமா தாக்குதலுக்கு தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி -ஐ.நா அறிவிப்புபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா.