தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
மயிலாடுதுறை, திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து பதிவான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.