தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கிய நிலையில், அரசின் வழிகாட்டை பின்பற்றி மாணவர்கள் வருகை. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி இருக்கிறது. இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று முதல் கல்லூரிக்கு வர தொடங்கினர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் செயல்பட தொடங்கியது. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் 48 மணி […]