பிரியா மரணம் தாங்க முடியாத துயரம்! – முதலமைச்சர் ட்வீட்சென்னையில் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு, வீடு வழங்கும் ஆணையை வழங்கிய பின் முதலமைச்சர் ட்வீட்.